298
மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 376 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைய...

218
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை...

264
கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து விநாடிக்கு 892 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்த...

2800
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் நொடிக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்...

2521
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில், குவியல் குவியலாக நுரை பொங்கி வருகிறது.. மழையை பயன்படுத்தி, ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கர்நாடக மாநில தொழிற்சாலைகள் ரசா...

8587
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சா...

2899
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து எந்த நேரமும் ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால்  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப்...



BIG STORY